‘‘முதலில் இயக்கம் பிறகு கட்சி’’- பிஹாரில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பாதயாத்திரை: பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு

பாட்னா: ஜன் ஸ்வராஜ் (நல்லாட்சி) என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கப் போவதாகவும், பிஹாரில் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செய்து பொதுமக்களை சந்திக்க உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டே காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை. … Read more

காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ்: கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

காங்கோ: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையில் காங்கோ அரசு ஈடுபட்டுள்ளது. காங்கோவில் உள்ள ஈக்வடார் மாகாணத்தில் பண்டகா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, ஒருவருக்கு எபோலா வைரஸ் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. எபோலா தாக்கிய நபர் ஏப்ரல் 21 ஆம் தேதி உயிரிழந்தார். இதனை காங்கோவின் சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதிச் செய்துள்ளது. எபோலாவால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த 267 பேர் … Read more

அச்சு அசல் நடிகை திரிஷாவை போவே இருக்கும் பெண்.. செம வைரலாகும் புகைப்படம்

நடிகை திரிஷா தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதினால் திரையுலகை சேர்ந்த பலரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். திரிஷாவை போவே இருக்கும் பெண் இந்நிலையில், நடிகை திரிஷாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது, என்னை அறிந்தால் படத்தில் திரிஷா போட்ட கெட்டப்பை அப்படியே நம் … Read more

ஷாங்காயில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அவதி!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டுள்ள கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் விநியோகித்த உணவுப்பொருட்கள் தரமற்று இருந்ததால் அதை சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, சீனாவில் புதிதாக 360 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 261 பேர் ஷாங்காய் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.  Source … Read more

இந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் அரசு சமமாகவே கருதுகிறது – அமைச்சர் தர்மேந்திர பிரதான்

கல்வியில் காவிமயமாக்கல் இல்லை என்றும், அனைத்து இந்திய மொழிகளுக்கும் சமமான முதன்மை அளிக்கப்படுவதாகவும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கை பற்றிய வினாவுக்குப் பதிலளித்த அவர், கல்வியைக் காவிமயமாக்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை  மறுத்தார். தேசியக் கல்விக் கொள்கை தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதை ஊக்குவிப்பதாகவும், வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளையும் அரசு சமமாகவே கருதுவதாகவும் குறிப்பிட்டார்.  Source link

நடிகர் சூர்யா மற்றும் அவர் மனைவி ஜோதிகா மீது வழக்குப்பதிவு!

நடிகர் சூர்யா மற்றும் அவர் மனைவி ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் படத்தில் இரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி அந்த சமூகத்தின் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனிடையே ஜெய் பீம் படத்தில் குறிப்பிட்ட சமூக மக்களின் … Read more

கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை! தமிழகஅரசு நீதிமன்றத்தில் தகவல்…

சென்னை: கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை என தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, மதமாற்றப் புகார்களும் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே தஞ்சாவூரில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் மற்றும், கன்னியாகுமரி, கோவை பள்ளிகளில் எழுந்த மதமாற்றம் தொடர்பான புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்தநிலையில், கட்டாய மதமாற்றம் குறித்து,  வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில், பொதுநல வழக்கு … Read more

போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

மரியுபோல்: ரஷியா உக்ரைன் போர் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா உக்ரைன் நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோலை ரஷியா கைப்பற்றியதாக அறிவித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த உக்ரைன் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.   மரியுபோலில் உள்ள அஸ்வோஸ்தால் உருக்கு ஆலையில் உக்ரைன் பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறி வருகிறது. உக்ரேனிய படைகளும் அந்த ஆலைக்குள் பதுக்கி … Read more

ராகுல் காந்திக்கு நேபாள நாட்டு பாடகி பாராட்டு

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேபாள நாட்டில் இரவு விடுதி ஒன்றில் பங்கேற்ற திருமண விருந்து நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ராகுல்காந்தி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது. திருமண விருந்தில் பங்கேற்பது தவறா? என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் அந்த இரவு விடுதியில் ராகுல்காந்தி இருந்தபோது இசை நிகழ்ச்சி நடத்தி பாட்டு பாடிய பாடகி சரஸ்வோட்டி பத்ரி என்பவர் ராகுலை புகழ்ந்துள்ளார். அவர் கூறுகையில், “இசை எல்லா தரப்பு … Read more

பிரதமர் மோடிக்கு டென்மார்க் ராணி விருந்து

கோபன்ஹேகன் : பிரதமர் மோடி தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் 2-வது கட்டமாக நேற்று முன்தினம் டென்மார்க் சென்றார். அந்த நாட்டின் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பிலும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. அதைத்தொடர்ந்து கோபன்ஹேகனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அமலியன்போர்க் அரண்மனைக்கு பிரதமர் மோடி சென்றார். ராணி இரண்டாம் மார்கிரேத்தை சந்தித்து, அவர் பட்டத்துக்கு வந்ததன் பொன்விழாவையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணி விருந்து அளித்து … Read more