ரூ.2.22 கோடியில் கொல்லிமலையை முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்த முடிவு: சுற்றுலாத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: ரூ.2.22 கோடியில் கொல்லிமலையை முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சுற்றுலாத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரூ.2.91 கோடியில் ஜவ்வாது மலையில் சுற்றுலாவுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது..!!

சண்டிகர்: ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். காரில் வெடிகுண்டுகள், ஆயுதங்களுடன் மஹாராஷ்டிரா நோக்கி செல்ல முயன்ற 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதச் சடங்குகள் விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது! வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 4-ஆம் தேதிக்கான தலைப்பாக “ஆன்மிகத்துக்கு எதிரான கட்சி அல்ல திமுக: ஸ்டாலின்; புதிய நிலைப்பாடா? தொடர்ச்சியான பாதையா?” எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த … Read more

'விக்ரம்' ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்! இயக்குநர் நெகிழ்ச்சி பதிவு

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ‘டிஸ்னி ஹாட்ஸ்டார்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என நட்சத்திர நடிகர்களுடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ‘விக்ரம்’ திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமையை ‘டிஸ்னி ஹாட்ஸ்டார்’ நிறுவனம் பெற்றுள்ளது. இதை … Read more

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி| Dinamalar

புதுடில்லி: 3 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, இன்று டில்லி திரும்பினார். ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் சென்ற மோடி, அந்நாட்டு தலைவர்களை சந்தித்து இரு தரப்பு உறவுகள், ரஷ்யா – உக்ரைன் மோதல் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பயணத்தை முடித்து கொண்டு, டில்லி விமான நிலையம் வந்த மோடியை அதிகாரிகள் வரவேற்றனர். புதுடில்லி: 3 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, இன்று … Read more

என்னை கெட்டவன்னு சொல்றதுக்கு காரணம் இருக்கா? மம்முட்டி கேள்வி

70 வயதானாலும் மம்முட்டி தற்போதும் இளம் ஹீரோவை போல கதாநாயகனாகவே நடித்து வருகிறார். அதேசமயம் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார் மம்முட்டி. அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள புழு என்கிற திரைப்படத்தில் இதுவரை அவர் ஏற்று நடித்திராத ஒரு வேடத்தில் அதிலும் குறிப்பாக நெகட்டிவ் சாயல் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் மம்முட்டி ஒரு குடும்பத் தலைவனாகவும் அவரது மனைவியாக பார்வதியும் டீன் … Read more

டாடா குழுமத்தின் இவ்விரு பங்குகளை வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்கள் பலே!

இந்தியாவில் முன்னனி வர்த்தக குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் பங்குகள், நீண்டகால நோக்கில் லாபம் கொடுக்கலாம் என்ற பெரும் எதிர்பார்ப்புகள் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. அப்படி நினைப்பவர்களுக்கு இது மிக நல்ல விஷயம் எனலாம். ஏனெனில் டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் நிறுவன பங்குகள் நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தரகு நிறுவனம் கணித்துள்ளது. அதெல்லாம் சரி? ஏன் இவ்விரு பங்குகளை குறிப்பிட்டு ஏற்றம் காணலாம் என கூறியுள்ளது? இலக்கு விலை? … Read more

சிறைச்சாலை முகாமைத்துவ,சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அமைச்சர் அலி சப்ரி

சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த விசேட வர்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. இந்த இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக அமைச்சர் அலி சப்ரி, நிதி மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் செயல்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.documents.gov.lk/files/egz/2022/5/2278-13_T.pdf

கோடை காலத்தில் உங்கள் சருமம் எண்ணெய் பசையாக மாறுகிறதா? உங்களுக்கான ஸ்கின் கேர் டிப்ஸ் இதோ!

கடுமையான கோடை வெயில், தூசி மற்றும் மாசுபாடுகளுடன் சேர்ந்து, சருமத்தை மந்தமானதாகவும், எண்ணெய் பசையாகவும் மாற்றும். ஆனால் ரசாயனம் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதில் தீர்வு இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் எளிய மற்றும் இயற்கை வைத்தியத்தை தேர்வு செய்யலாம் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அனைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது பின்பற்ற வேண்டிய எளிதான வழக்கத்தை நாங்கள் குறிப்பிடுகிறோம். நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளில் பாராபென்ஸ் மற்றும் காமெடோஜெனிக் இரசாயனங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த கோடையில் எண்ணெய் … Read more

பனியன் நிறுவன ஊழியர் கொலை.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.. திருப்பூர் அருகே பரப்பரப்பு..!

இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.  இவர் சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில்  வேலை செய்து வருகிறார். சம்பவதன்று, அவர் வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அவரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்த மூவர் அவரை கத்தியால் சரமாரியமாக குத்திவிட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த அவர் சம்பவ … Read more