குழந்தைகளின் மனிதநேய உறவுகளுக்குத் துணைபோகும் “அக்கா குருவி’’!

“அக்கா குருவி’’யாகத் தமிழில் வருகிறது “சில்ட்ரென் ஆப் ஹெவன்’’. உலகத் திரைப்பட வரிசையில் “சில்ட்ரன் ஆப் ஹெவன்’’ திரைப்படத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கிற பழக்கத்தை வைத்திருக்கிறேன். தொடக்கப் பள்ளிகளில் நாம் சந்தித்த வாழ்வியல் முறையை மீண்டும் எட்டிப் பார்க்க வைக்கும் அதிசயத்தை நான் உணர்வேன். வறுமையின் வடிவங்கள் இயல்பானவை. காலத்தின் வேகம் அளவிட முடியாதவை. ஆனால் கடந்த கால நினைவுகளின் தாக்கம் நம் இதய வலிகளை ஆறுதல் படுத்த உதவும். பகையைப் பொறுத்துப் போகச் சொல்லிய … Read more

இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை- மத்திய மந்திரி கருத்து

ஐதராபாத்: பாரத் நிதி அமைப்பு ஐதராபாத்தில் ஏற்பாடு செய்திருந்த டிஜிட்டல் இந்து மாநாட்டின் 10வது பதிப்பில் பங்கேற்று பேசிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளதாவது: இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. இந்து என்ற வார்த்தையை வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நாம் ஒருபோதும் கட்டுப்படுத்தக் கூடாது.  இந்து என்பது புவியியல் அடையாளம். இமயமலைக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள். … Read more

நடிகை ஜாக்குலினின் ரூ.7 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை  முடக்கியது. ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த ரூ.200 கோடி ரூபாயில், 5.71 கோடி ரூபாயை சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலினுக்கு  பரிசாக கொடுத்ததாக  குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.7 கோடியை முடக்கியுள்ளது. பண மோசடி வழக்கில் கைதாகி கடந்த 2019ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து  விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை … Read more

நடத்துனர் இல்லாமல் பயணியர் பஸ் சேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாலக்காடு–கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியில் நடத்துனர் இல்லாமல் பயணியர் பஸ் சேவையை தாமஸ் என்பவர் துவக்கியுள்ளார். இந்த பஸ்சில் ஓட்டுனர் மட்டும் இருப்பார். 45 இருக்கை கொண்ட இந்த பஸ்சில் டிக்கெட் எடுக்க வேண்டிய தேவையில்லை. பஸ்சில் வைக்கப்பட்டுள்ள மூன்று பக்கெட்டில் குறிப்பிட்ட கட்டணம் போட்டால் போதும்; பணம் இல்லாமலும் பயணம் செய்யலாம்.அடுத்த முறை இந்த பஸ்சில் பயணம் செய்யும் போது பணத்தை போட்டால் போதும். ஒவ்வொரு பஸ் … Read more

ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்த 'கேஜிஎப் 2'

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடித்து ஏப்ரல் 14ம் தேதி வெளியான படம் 'கேஜிஎப் 2'. கன்னடத்தில் தயாரான இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது. முதல் நாளிலிருந்தே தொடர்ந்து வசூலைக் குவித்து வந்த இந்தப் படம் 15 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. இதற்கு முன்பு இந்தியத் திரையுலகத்தில் 'டங்கல், பாகுபலி 2, … Read more