குரங்கு அம்மை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி : குரங்கு அம்மையை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை 21 நாட்கள் கண்காணிக்குமாறு கூறியுள்ளது. உலகம் முழுவதும் 24 நாடுகளில் சுமார் 400 பேருக்கு குரங்கு அம்மை பாதித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதை இப்போதே பெருந்தொற்றாக அறிவிக்க முடியாது என்றபோதிலும், இந்நோய் அதிகமாக பரவக்கூடியது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நுழையவில்லை. இருப்பினும், பல நாடுகளில் பரவி இருப்பதால், … Read more

அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை :அரசின் திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். 2 நாட்கள் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்துத்துறை செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் மாரடைப்பால் மரணம்

கொல்கத்தா: பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழில் கில்லி, அந்நியன், காக்க காக்க, 7ஜி ரெயின்போ காலனி உட்பட ஏராளமான படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.பின்னணி பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதுரை: திரும்ப பெறப்பட்டது தூய்மை பணியாளர்களின் 2 நாட்கள் போராட்டம்

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 2 நாட்களாக நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றனர். மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 3,500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் பிரிவு பணியாளர்கள் கடந்த இரு தினங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் ‘தினக்கூலி தொழிலாளர்கள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு 7 வது ஊதியக் குழு பணப் பலன்களை வழங்க வேண்டும், … Read more

பா.ஜ.,வுக்கு கிடைத்த நன்கொடை ரூ.477 கோடி| Dinamalar

புதுடில்லி : மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு, கடந்த நிதியாண்டில் தனி நபர்கள், பல்வேறு நிறுவனங்கள் ஆகியவற்றின் வாயிலாக, 477 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.இந்திய தலைமை தேர்தல் ஆணையம், 2021 – 22ம் நிதியாண்டில் கட்சிகள் பெற்ற நன்கொடை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, பா.ஜ., 477 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்து எழுபத்து ஏழு ரூபாய் நன்கொடை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. தனி நபர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை வாயிலாக இந்த நன்கொடை பெறப்பட்டுள்ளது. கடந்த … Read more

தமிழா தமிழா விருது நிகழ்ச்சி

தமிழா தமிழா என்று விவாத நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆண்டு தோறும் தமிழா தமிழா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 12 பேருக்கு தமிழா தமிழா விருது வழங்கப்பட்டது. தன்னலம் கருதாது மக்கள் சேவை செய்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும், … Read more

பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் நடால்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் ஓற்றையர் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், ரபேல் நாடல், ஜோகோவிச் ஆகிய இவரும் மோதினர். இதில் 6-2, 4-6, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு ரபேல் நாடல், முன்னேறினார். பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் … Read more

GCE O/L :அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு சந்தர்ப்பம்

தற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெள்ளம் உட்பட இயற்கை அனர்த்தங்களினால் உரிய பரீட்சை மண்டபங்களுக்கு செல்ல முடியாவிட்டால் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சை எழுதுவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்சமயம் நிலவும் அடைமழையினால் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பரீட்சார்த்திகள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளமையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்ககப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்சமயம் நிலவும் காலநிலையினால் சாதாரண தரப் … Read more

அதிகரிக்கும் குரங்கு அம்மை வைரஸ்.. தமிழக சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு.!

குரங்கு அம்மை வைரஸ் பிரிட்டன், ஐரோப்பிய, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருவதால், இந்தியாவில் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வருபவர்களை கண்காணித்து உடனே தனிமைப்படுத்த மாவட்ட சுகாதார இணை இயக்குனர்கள் மற்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், உடலில் தடிப்புகள் இருப்பவர்கள், குரங்கு அம்மை இருக்கும் நாட்டுக்கு கடந்த 20 நாட்களில் … Read more

கொடைக்கானலில் கோடை விழா.. பவாய் கரகம், தோண்டி கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டுகளித்த சுற்றுலாப் பயணிகள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவின் 8வது நாளான நேற்று ராஜஸ்தான் பவாய் கரகம்,தோண்டி கரகம் மற்றும் மலைகிராம மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். சாகச கரகாட்டம்,தப்பாட்டம்  மற்றும் பழமை வாய்ந்த இசை வாத்தியங்கள் முழங்க பூம்பாறை பூர்வகுடி மக்களின் பாரம்பரிய நடனம் உள்ளிட்டவையும் நடைபெற்றது. Source link