எலிசபெத் ராணியாரே கடைசியாக இருக்கட்டும்: பிரித்தானியா முழுவதும் காணப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

பிரித்தானிய ராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்கள் களைகட்டவிருக்கும் நிலையில், அரச குடும்பத்திற்கு எதிரான சுவரொட்டிகள் நாடு முழுவதும் காணப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சுவரொட்டிகளில், எலிசபெத் ராணியாரே பிரித்தானிய அரச குடும்பத்தின் கடைசி உறுப்பினராக இருக்கட்டும் என்ற விவாத வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்புடைய அமைப்பானது பொதுமக்களிடம் இருந்து சுமார் 45,000 பவுண்டுகள் திரட்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் 40 சுவரொட்டிகள் எழுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வார இறுதியில் பிரித்தானிய அரச குடும்பத்தின் ஆதரவாளர்கள் ராணியின் … Read more

கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பசுபதிநாதர் வரலாறு: பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு, நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து, வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, “புற்று ஒன்றிற்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு”, என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் … Read more

மீண்டும் படம் இயக்குகிறார் கங்கனா

மும்பை: தனது படங்களின் தொடர் தோல்விகள் காரணமாக, மீண்டும் படம் இயக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் கங்கனா ரனவத். ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி படத்தில் கங்கனா நடித்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் தக்காட் இந்தி படம் வெளியானது. ரூ.100 கோடி வியாபாரமான இந்த படம், வெறும் ரூ.3 கோடிதான் வசூலித்தது. வரலாறு காணாத இந்த தோல்வியில் துவண்டு போயிருக்கிறார் கங்கனா. ஜான்சி ராணியின் கதையான மணிகர்னிகா படத்தில் கங்கனா நடித்திருந்தார். அந்த … Read more

டில்லி அமைச்சரை 9 வரை காவலில் விசாரிக்க உத்தரவு| Dinamalar

புதுடில்லி : பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட டில்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை 9ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மோசடி வழக்கு பதிவு டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இவரது அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் சத்யேந்திர ஜெயின் மீது 2015ல் அமலாக்கத்துறை பணப்பரிமாற்ற மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சத்யேந்திர ஜெயினின் குடும்பத்தினருக்கு சொந்தமான … Read more

புலி சிறுத்தைகளுக்கு மத்தியில் உலாவந்த மாளவிகா மோகனன்

பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த மலையாள நடிகை மாளவிகா மோகனன், அடுத்தது விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் என முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். தெலுங்கு, இந்தியிலும் கூட படங்களில் நடித்து வரும் மாளவிகா படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜாலியாக வெளியூர்களுக்கு கிளம்பி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக மாலத்தீவுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் மாளவிகா, அங்கு கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தான் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களையும அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்தநிலையில் … Read more

245 பேர் பணிநீக்கம்.. MPL, ப்ரென்ட்ரோ அறிவிப்பால் ஸ்டார்ட்அப் ஊழியர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் போதுமான முதலீட்டைப் பெற முடியாத நிலையில் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற முக்கியமான நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் அடுத்தடுத்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்த நிலையில் தற்போது புதிதாக இரண்டு நிறுவனங்கள் 200க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த அறிவிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. விஸ்வரூபம் எடுக்கும் இஸ்ரோ.. 55 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒப்புதல்! ஸ்டார்ட்அப் உலக நாடுகளில் அடுத்தடுத்து அதிகரித்து … Read more

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா உதவி

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன தூதுவர் Qi Zhenhong, 5 வகையான உதவிகள் தொடர்பில் விபரித்துள்ளார். அதாவது வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதிகளவான வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம், இரு தரப்பு கடன் தீர்வு மற்றும் இலங்கைக்கான ஆதரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனாவிடம் இருந்து இலங்கைக்கு ஐந்து வழி முறையிலான  உதவிகளை எடுத்துரைத்தார். கடந்த மே 24 அன்று அவர் தனது மனைவி ஜின் கியான் உடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு … Read more

‘ஸ்டாலினுடன் பேச விடவில்லை… இறந்து போக நினைக்கிறேன்’ முகநூலில் நெல்லை கண்ணன் ஷாக்

தமிழ்க்கடல் என அழைக்கப்படும் நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவர். ஆரம்பக்காலத்தில் கருணாநிதி எதிர்ப்பு கொள்கை கொண்ட நெல்லை கண்ணன், அவருக்கு எதிராக பல இடங்களில் பேசியுள்ளார். 1996இல் சேப்பாக்கம் தொகுதியில் அன்றைய திமுக தலைவர் மு. கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர். ஆனால், அண்மைக்காலமாக ஸ்டாலினையும், திமுகவையும் பாராட்டி பேசி வருகிறார். இந்நிலையில் நெல்லை கண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில், 79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு … Read more

பாஜக பிரமுகர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து.. ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழப்பு.!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரையை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் தீவிர பாஜக ஆதரவாளர். மேலும் பிரதமர் மோடியின் மீதான பற்றால் தனது பெயரை மோடி பிரபாகரன் என மாற்றிக் கொண்டுள்ளார். இவர் திருப்புவனம் பாஜக ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று தனது காரில் மானாமதுரையில் இருந்து 4 வழி சாலை வழியாக திருப்புவனம் சென்று கொண்டிருந்தார். அப்போது கொத்தங்குளம் விலக்கு இடத்தின் அருகே கார் வந்து கொண்டிருந்த போது, முன்னால் … Read more