மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 6 இடங்களுக்கு 13 பேர் மனு தாக்கல்; இன்று பரிசீலனை

சென்னை: தமிழகத்தில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு, அரசியல் கட்சி களின் வேட்பாளர்கள் 6 பேர் உட்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (ஜூன் 1) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் இருந்து தேர்வான 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன்10-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் இந்த தேர்தல் நடைபெறுவதால், 6-ல் … Read more

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா உடல் தகனம் – பூர்வீக கிராமத்தில் நடந்த இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்பு

சண்டிகர்: பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் உடல் அவரது பூர்வீக கிராமத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர். பிரபல பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் இளம் தலைவருமான சித்து மூஸ் வாலா (28), கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, மான்சா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு காரில் சென்றார். அப்போது மர்ம நபர்கள் காரை வழிமறித்து துப்பாக்கியால் சரிமாரியாக சுட்டதில் சித்து மூஸ் வாலா உயிரிழந்தார். பஞ்சாபில் மூஸ் வாலா உள்ளிட்ட … Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரிகளை உயர்த்தியது அமைச்சரவை.!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் வரிகளை அமைச்சரவை உயர்த்தியது. மதிப்புக் கூட்டு வரியை 18 சதவீதமும், பெருநிறுவங்களுக்கான வரியை  30 சதவீதமாகவும் உயர்த்தி அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. வருமான வரி செலுத்துவோர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளை குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு 65 பில்லியன் இலங்கை ரூபாய் கூடுதல் வருவாயாக கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. Source link

மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் – பிரகலாத் சிங் படேல்

மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார். சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மத்திய அரசின் சில திட்டங்களை செயல்படுத்துவதில் இலக்குகளை அடைய மாநில அரசு தவறி விட்டது என்றார். நல்ல நிர்வாகம், சேவை மற்றும் ஏழைகளின் நலன் ஆகியவையே மத்திய அரசின் அடிப்படை தாரக மந்திரங்கள் ஆகும் என்றும் கூறினார்.  Source link

வெளிநாட்டில் முன்னாள் கட்டார் இளவரசி மர்ம மரணம்

கட்டார் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரின் முன்னாள் மனைவி ஸ்பெயின் நாட்டில் உள்ள தமது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தெற்கு ஸ்பெயினில் உள்ள மார்பெல்லா பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், 45 வயதான காசியா கல்லனியோ அதிக போதை மருந்து காரணமாக இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் போலந்து வம்சாவளியை சேர்ந்த காசியா கல்லனியோ, கட்டார் அரச குடும்பத்து Abdelaziz bin Khalifa Al-Thani என்பவரின் மூன்றாவது மனைவி ஆவார். தமது … Read more

ஜூன் 1: இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 10வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையானது. … Read more

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி

பாகு: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் நடந்து வருகிறது.   மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் அடங்கிய இந்திய அணி முதலாவது சுற்றில் 94.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.  2-வது தகுதி சுற்றில் டென்மார்க்கை விட சற்று பின்தங்கியது. எனினும் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி டென்மார்க்கை எதிர்கொண்டது.  இதில் இளவேனில், ரமிதா, ஸ்ரேயா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு … Read more

ஜூன்-01: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அனுமதியின்றி கார் ரேஸ் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜுக்கு அபராதம்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜோஜு ஜார்ஜ். ஜோசப், நாயாட்டு உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் தனுஷின் ஜகமே தந்திரம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இடுக்கி அருகே வாகமண் பகுதியிலுள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் அனுமதியின்றி சிலருடன் கார் ரேசில் ஈடுபட்டார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து இடுக்கி மாவட்ட வட்டார … Read more

இறுதி மூச்சு வரை பாடல்… காலமானார் காதல் பாடல்களுக்கு உயிர் கொடுத்த பாடகர் கே.கே.

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் காலமானார். கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்றபோது உயிர்பிரிந்தது. பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அவருக்கு வயது 53. தமிழ் சினிமாவில் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கே.கே. டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர். திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்க்கிள்ஸ் (Jingles) எனப்படும் … Read more