கொழும்பு: இலங்கை பார்லிமென்டில் அதிபர் ரணில் பொருளாதார நெருக்கடியில் தவித்த இலங்கைக்கு, உயிர் மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி என கூறியுள்ளார்.
இலங்கை பார்லி.,யில் அதிபர் ரணில் கூறியிருப்பதாவது: பொருளாதார நெருக்கடியில் தவித்த இலங்கைக்கு, காலத்தே துணை நின்ற, இந்தியாவின் உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம். இலங்கைக்கு உயிர் மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள மலையக மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அரசாங்க வீடுகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும். பார்லி.,யில் அனைவரும் இணைந்து செயல்படுவதே மக்களின் எதிர்பார்ப்பு. சிங்களர், தமிழர் என பிரிந்து செயல்பட்டால், முழு நாடும் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கொழும்பு: இலங்கை பார்லிமென்டில் அதிபர் ரணில் பொருளாதார நெருக்கடியில் தவித்த இலங்கைக்கு, உயிர் மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி என கூறியுள்ளார்.இலங்கை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்