வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21ம் தேதி அன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இவர் ஜூலை 27ம் தேதி குணமடைந்தார். இந்நிலையில் பைடனுக்கு மீண்டும் ஜூலை 31ம் தேதி கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து ஜோ பைடன் கண்காணிப்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இன்று (ஆக., 7) கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த ஜூலை 21ம் தேதி அன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இவர் ஜூலை 27ம் தேதி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்