மூணாறு : கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த இரு வாரங்களில் மின்வாரியம், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 30 அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே மே 29ல் துவங்கியது. எனினும் ஜூனில் சரியாக பெய்யவில்லை. ஜூலையில் முதல் இரு வாரங்கள் பலத்த மழை பெய்து பின் சற்று குறைந்தது.ஜூலை 31ல் மழை மீண்டும் தீவிரமடைந்து கடந்த 10 நாட்களாக கொட்டித்தீர்த்தது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் பாதுகாப்பு கருதி மின்வாரியம், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 30 அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள 14 அணைகளில் 8 அணைகள் திறக்கப்பட்டுள்ளன.
மூணாறு : கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த இரு வாரங்களில் மின்வாரியம், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 30 அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளது.nsmimg980672nsmimgகேரளாவில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்