பழனிச்சாமியை விட்டு நிர்வாகிகளும் தொண்டர்களும் விலகத் தொடங்கினர்; மருது அழகுராஜ் பேட்டி

சென்னை: உண்மை எத்தனை இடங்களில் வைத்து உரசிப்பார்த்தாலும் அது உண்மையாகத்தான் இருக்கும். தன்னை மட்டும் அதிபர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைத்தார். எடப்பாடி பழனிச்சாமியை விட்டு நிர்வாகிகளும் தொண்டர்களும் விலகத் தொடங்கி விட்டனர் என மருது அழகுராஜ் கூறியுள்ளார். ஜெயலலிதா கனவை நனவாக்குவோம் என ஒற்றுமையை வலியுறுத்தும் பன்னீர் பக்கம் நிர்வாகிகள் அணிவகுக்க தொடங்கிவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.