குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை

தென்காசி; மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த திடீர் மழையால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கப்பட்டது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை வித்தக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.