ஈரோடு கருமுட்டை வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு: ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை, தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்ததாக எழுந்த புகாரில், சிறுமியின் தாய், கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் மற்றும் வெளி மாநிலங்களிலும் கருமுட்டை விற்பனை செய்தது அம்பலமானது. இந்த விவகாரத்தில் ஈரோடு, சேலம், ஓசூர் பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனைகளில் இயங்கி வந்த ஸ்கேன் … Read more

ஏ.டி.எம் மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைக்கு கட்டணம் உயர்வு

டெல்லி: வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ATM-ல் 5 முறைக்கு மேலும், பிற ATM-ல் 3 முறைக்கு மேலும் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் பரிவர்த்தனைக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 முறைக்கு மேல் எடுக்கும் ஓவ்வொரு பரிவர்த்தனைக்கும் தற்போது வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.21 வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

தேர்தலில் இலவசங்களை அறிவிப்பது பற்றி எல்லா அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேர்தலில் இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த பொதுநலன் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உதவிக்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஹன்சாரியா, ‘இந்த விவகாரத்தில் முதலில் ஒரு குழு அமைக்க வேண்டும். மாநிலங்களின் பொருளாதார நிலை குறித்தும் முழுமையாக … Read more

கடலூர்: வயல்வெளியில் டிராக்டருக்கு முன்னால் நின்றிருந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

விருத்தாசலம் அருகே டிராக்டர் ஏறி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், தந்தை உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், ஆலடி அடுத்த மோகாம்பரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் திவாகரன் (7;). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், தமிழ்ச்செல்வனின் சகோதரர் ராமமூர்த்தியில் நிலத்தில் நெல் அறுவடை பணி நடந்து வருகிறது. இதையடுத்து அறுவடை செய்த நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல வயலில் … Read more

அதிமுக தலைமையகத்தை ஓபிஎஸ் ஒப்படைத்தது தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு!

அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரணை செய்ய உள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கில் இன்றே உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. காலை 11.30மணிக்குள் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக … Read more

பாக்., ஆப்கனில் ராணுவம் குவிக்க சீனா திட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள சீனா அந்த இரு நாடுகளிலும் சிறப்பு புறக்காவல் மையங்கள் அமைத்து தங்கள் ராணுவத்தை குவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பி.ஆர்.ஐ. எனப்படும் ‘பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்’ என்ற திட்டம் வாயிலாக சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் … Read more

ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்கவிருந்த விஜயகாந்த்… இடையில் நடந்தது தெரியுமா?

சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் சேர்ந்து நடித்த படங்களும் உண்டு. கமல்-ரஜினி, கமல்-விஜயகாந்த், ரஜினி-பிரபு, கமல்-பிரபு என்று பல முன்னணி நாடிகர்கள் இரண்டு ஹீரோ படங்களில் நடித்துள்ளனர். சில சமயம் கதாநாயகன் வில்லன் என்று கூட இரண்டு நடிகர்கள் நடித்ததுண்டு. கமல்-ரஜினி, கமல்-சத்யராஜ், என்று ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் இரு நடிகர்கள் நடித்ததுண்டு. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் விஜயகாந்த் வில்லனாக நடிக்கவிருந்த கதையை பற்றி இந்தக் கட்டுரையில் … Read more

அதிகரித்து வரும் ஊழியர்களின் மோசடி: எவ்வாறு தடுப்பது?

ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் ஊழியர் ஒருவர், அந்த நிறுவனத்திற்கு விசுவாசமாக வேலை செய்யவேண்டும் என்பது பொதுவான விதியாகும். நிறுவனம் கொடுக்கும் சம்பளத்திற்கு சரியாக வேலை செய்ய வேண்டும் என்றும் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் வேலை செய்யக்கூடாது என்பது வேலை செய்பவர்களின் அறம் சார்ந்த உணர்வு ஆகும். ஆனால் ஒரு சிலர் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே அந்த நிறுவனத்திற்கு எதிராக செயல்படுவது, மோசடிகளில் ஈடுபடுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. … Read more

விரைவில்.., ஹோண்டா ஆக்டிவா 6G பிரீமியம் விற்பனைக்கு வருகை

You might also like ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் ₹ 1.50 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக் படங்கள் வெளியானது 2022 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ரூ.1,17,323 விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஆக்டிவா ஸ்கூட்டரின் அடிப்படையில் பிரீமியம் வேரியண்ட் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய 109.51 சிசி என்ஜின் கொண்டு ஹோண்டாவின் eSP எனப்படுகின்ற நுட்பத்தை ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் … Read more