பிரபல பாடகர் பம்பா பாக்யாவின் இழப்பை தாக்கும் சக்தி.. நடிகர் கார்த்தியின் உருக்கமான பதிவு


பிரபல பாடகர் பம்பா பாக்யாவின் மறைவுக்கு நடிகர் கார்த்தி இரங்கல்

கார்த்தி நடித்த பொன்னி நதி பாடலை பாம்பா பாக்யா பாடியிருந்தார்

மாரடைப்பால் உயிரிழந்த பாடகர் பம்பா பாக்யாவிற்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புல்லினங்கால், சிம்டாங்காரன், பொன்னி நதி பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் உயிரிழந்தார்.

Pamba Bhagya

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி தனது இரங்கல் பதிவை வெளியிட்டார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில்,

‘பாம்பா பாக்கியாவின் திடீர் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த மாபெரும் இழப்பைத் தாங்கும் சக்தி அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.   

Karthi



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.