காத்மாண்டு இந்திய ராணுவ தளபதிக்கு, நேபாள நாட்டின் கவுரவ ராணுவ தளபதி பட்டம் வழங்கப்பட்டது.
நம் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக நம் அண்டை நாடான நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு வந்தார். இங்கு, இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு குறித்து நேபாள ராணுவ உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து, அந்நாட்டின் பிரதமர் பித்யா தேவி பண்டாரியாவை அவரது மாளிகையில் சந்தித்தார். அப்போது, மனோஜ் பாண்டேவுக்கு, நேபாள ராணுவத்தின் கவுரவ தளபதி பட்டத்தை, பிரதமர் பண்டாரி வழங்கினார்.
காத்மாண்டு இந்திய ராணுவ தளபதிக்கு, நேபாள நாட்டின் கவுரவ ராணுவ தளபதி பட்டம் வழங்கப்பட்டது. நம் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக நம் அண்டை நாடான நேபாள தலைநகர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்