இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் வெளியானது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.