நாகை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 8 மீனவர்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நாகை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 8 மீனவர்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டனர்.