டெல்லி: நாட்டின் 5வது வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை – மைசூரு இடையே நவ.10ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
டெல்லி: நாட்டின் 5வது வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை – மைசூரு இடையே நவ.10ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.