ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு பேச்சுவார்த்தை

ரஷ்யா – இலங்கைக்குநீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அந்நாட்டின் பிரதிப்பிரதமர் அலெக்ஸான்டர் நொவெக்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்கும் பிரதிப்பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு தலைநகர் மொஸ்கோவில் சமீபத்தில்இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டிலிருந்து நேரடியாக எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் விரிவாககலந்துரையாடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களின் சேமநலன்கள்குறித்தும் அமைச்சர் இதன் போது பிரதிப் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.