திருகோணமலை கல்வி வலயத்தின் கற்றல் செயற்பாடுகளை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ அரவிந்குமார் பாராட்டியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ,திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்திற்கு றே;று விஜயம் செய்த போதே இவ்hறு பாராட்டினார்..
இதன்போது திருகோணமலை கல்வி வலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட கடந்தகால நிகர் நிலை, நிகழ் நிலை கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் சமகாலக் கல்வி முன்னேற்றச் செயற்பாடுகள் பற்றி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். சிறீதரனையும், கல்வி அபிவிருத்திக் குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்