ட்ரோன் மூலமாக உக்ரைனில் தாக்குதல் நடத்திய ரஷ்யா

உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.  உக்ரைன் தலைநகர் கீவ்விலும், சுமியின் கிழக்குப் பகுதியிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டவை என கூறப்படுகிறது. ஆளில்லா விமானத் தாக்குதல்களில் 6 பேரும், ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேரும் கொல்லப்பட்டனர்.

குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொதுமக்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.