பெரியகுளம் கெங்குவார்பட்டி அருகே ஆட்டோ, வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

தேனி: பெரியகுளம் கெங்குவார்பட்டி அருகே ஆட்டோ, வேன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜீ கல்லுப்பட்டியை சேர்ந்த கமலக்கண்ணன் (69), சந்திரிகா (65) தம்பதி, ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.