பாம்பன் பாலத்தில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து சாலையில் கிடந்த மழைநீரில் கட்டுப்பாட்டை இழந்து, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.