மது அருந்தியவருடன் பயணித்தால் அபராதம்

சென்னை:
து அருந்தியவருடன் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவருடன் பயணிக்கும் மது அருந்தாத நபர் மீது மோட்டார் வாகன சட்டப்படி, ரூ.1000 முதல் ரூ.10000 வர அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிமுகம் இல்லாத ஓட்டுனர் உடன் பயணிக்கும் போது விதிமுறை பின்பற்றப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.