அமெரிக்கா – 150 எரியும் மெழுகுவர்த்திகளை 30 வினாடிகளுக்கு வாயில் வைத்து கின்னஸ் சாதனை..!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், 150 எரியும் மெழுகுவர்த்திகளை 30 வினாடிகளுக்கு வாயில் வைத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.

ஐடாஹோவைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்ற அந்த நபர், 150 மெழுகுவர்த்திகளை வாயில் அடக்கி, பின்னர் அவற்றை தீ வைத்து ஏற்றி, 30 வினாடிகளுக்கு அப்படியே வைத்திருந்து, சாதனை படைத்தார். 

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த காரெட் ஜேம்ஸ் என்பவர் 105 எரியும் மெழுகுவர்த்திகளை வாயில் அடைத்து கின்னஸ் சாதனை படைத்த நிலையில், அதனை டேவிட் ரஷ் முறியடித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.