தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு

மயிலாடுதுறை: மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நிற்காமல் சென்றதால் சந்தேகத்தின் பேரில் இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் மயிலாடுதுறை மீனவர் படுகாயம் அடைந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.