சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை: எஸ்.பி.செந்தில்குமார் உத்தரவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து எஸ்.பி.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 27ல் காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜை தினத்தை முன்னிட்டும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.