தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான செவ்வாய் கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.