கன்னியாகுமரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.300 விற்ற மல்லிகைப்பூ தற்போது 5 மடங்கு விலை உயர்ந்து ரூ.1,500க்கு விற்பனையாகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கன்னியாகுமரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.300 விற்ற மல்லிகைப்பூ தற்போது 5 மடங்கு விலை உயர்ந்து ரூ.1,500க்கு விற்பனையாகிறது.