உகாண்டாவில் பரவுது எபோலா வைரஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கம்பாலா,- கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா தலைநகர் கம்பாலாவில் 16 லட்சம் பேர் வசிக்கின்றனர். புதிதாக நேற்று 9 பேருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு உறுதியானது.

latest tamil news

கடந்த 2 நாளில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பூசிகளையும் அரசு செலுத்தி வருகிறது.

latest tamil news

உகாண்டாவில் செப். 20ல் எபோலா வைரஸ் பரவத் தொடங்கியது. இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.