‘கோவை சம்பவம் – ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பு’ – அண்ணாமலை சந்தேகம்

கோவையில் நிகழ்ந்தது, வெறும் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இல்லை என்றும், அவை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்போடு தொடர்புடைய பயங்கரவாதச் செயல் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை, தமிழக அரசு 12 மணி நேரம் மறைத்து வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டிய அவர், பொதுவெளியில் முதலமைச்சர் இதனை ஒப்புக்கொள்வாரா? என்றும் டிவிட்டரில் கேள்வி எழுப்பினார்.

மேலும், இதனை மாநில உளவுத்துறையின் தெளிவான தோல்வி என குறிப்பிட்ட அண்ணாமலை, சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் தயவு தாட்சனையமின்றி கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.