4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியின் ஆயுள் தண்டனை 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகக் குறைப்பு!

மத்தியப் பிரதேசத்தில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி, அந்த சிறுமியைக் கொல்லாமல் விட்ட கருணைக்காக அம்மாநில உயர்நீதிமன்றம் அவனது ஆயுள் தண்டனையை 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைத்துள்ளது.

ராம்சிங் என்பவன் கடந்த 2007ம் ஆண்டு ஒரு சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யட்டான். அவனுக்கு இந்தூர் கிளை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

15 ஆண்டுகள் சிறையில் கழித்த நிலையில் அவன் தண்டனையைக் குறைக்கும்படி கோரிக்கை மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.