உரிமையாளரையே கடித்த மலைப்பாம்பு..

பெண்ணின் கையைக் கடித்து, மலைப்பாம்பு சுற்றி வளைத்த வீடியோ காட்சி, இணையத்தில் பரவி வருகிறது.

வளர்ப்பு பிராணிகளாக சிலர் நாய், பூனைகளை வளர்ப்பதுண்டு. ஆனால், பாம்பு போன்ற ஊர்வனவற்றை சிலர், வளர்ப்பு பிராணிகளாக வளர்கின்றனர்.

அந்தவகையில், மலைப்பாம்பு ஒன்றை கண்ணாடி பெட்டிக்குள் வளர்த்து வந்த பெண் ஒருவர், பெட்டியின் மூடியை அகற்றி, அதனை வெளியே எடுக்க முயற்சித்தார். அப்போது வெளியே சீறியபடி வந்த மலைப்பாம்பு, அவரை கையில் கடித்து, சுற்றி வளைத்தது. வலியில் துடித்த அந்த பெண்ணை காப்பாற்ற, மற்றொரு நபர் முயற்சித்த காட்சி தற்போது  வைரலாகியுள்ளது.

Snake attacks owner as she tries to take it out of cage ?? pic.twitter.com/auVgWTttQ8

— Daily Loud (@DailyLoud) October 23, 2022

“>

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.