பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு குறித்து தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டெட் தேர்வில் தேர்ச்சியானவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறந்த கல்வித் தகுதியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.