கேரள மாநிலம் மறையூர் அருகே யானை தாக்கியதில் ஒருவர் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மறையூர் அருகே யானை தாக்கியதில், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். அக்பர் அலி (52) என்பவர் நண்பர்களுடன் மூணாறு பகுதிக்கு காரில் சென்ற நிலையில் மறையூர் அருகே வனப்பகுதியில் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.