சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட வீடுகளை பார்க்க சென்ற பவன் கல்யாண்

ஆந்திராவில், சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட சென்ற நடிகர் பவன் கல்யாண், காரின் மேல் அமர்ந்து பயணித்த காட்சி, இணையத்தில் பரவி வருகிறது.

குண்டூர் மாவட்டத்தில் வீடிழந்த மக்களை சந்திக்க, பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது, காரின் மேல் பவன் அமர்ந்திருக்க, காரை சுற்றி சிலர் தொங்கியபடி பயணித்தனர்.

இக்காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், சாலை விதிகளை மீறியதாக பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.