சீர்காழியில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது

சீர்காழி: சீர்காழியில் 44 செ.மீ. மழை கொட்டித் தீர்த்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. சீர்காழி, சூரக்காடு, தென்பாதி, சட்டநாதபுரம், செங்கமேடு, வெள்ளக்காடு கீழவெளி  பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.