கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் உத்தரவை அடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரி ருத்தீஷ் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தியாகதுருகம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் உத்தரவை அடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் கஞ்சா வியாபாரி ருத்தீஷ் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.