தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (நவம்பர் 16ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர்
உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகா் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன்காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
சேலம்
வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.