நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நாளை முதல் ஜன.20ம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.