மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

சபரிமலை: மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்தார். பதினெட்டாம் படி இறங்கிச் சென்று கோயில் முன் உள்ள ஆழி குண்டம் ஏற்றப்பட்டு மண்டல பூஜை தொடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.