விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 தர வேண்டும் எனக் கூறும் பழனிசாமி, அன்று அதிமுக அரசு தந்த இழப்பீடு எவ்வளவு?: செல்வபெருந்தகை கேள்வி

சென்னை: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 தர வேண்டும் எனக் கூறும் பழனிசாமி, அன்று அதிமுக அரசு தந்த இழப்பீடு எவ்வளவு? என சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு ஏதேனும் நிவாரணம் கொடுத்தார்களா? எனவும் செல்வபெருந்தகை வினவினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.