6 பேர் விடுதலை உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு

டெல்லி: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆறு குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வாதாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவு சட்டப்பூர்வமாக பிழையானது என்றும் மனுவில் தகவல் வெளியாகியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.