கடனை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க  (17) தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

 “உள்நாட்டு வங்கித் துறை, காப்புறுதித் துறை, மற்றும் ஓய்வூதிய நிதிகள் ஆகியவற்றில் பாதிப்புகளை உண்டாக்கும் எவ்வித கடன் சீரமைப்புகளையும் மேற்றக்கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பாக அண்மையில் அறிவிக்கப்பட்ட ஊகங்களுக்கு எவ்வித அடிப்படை விடயங்களும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 “உள்நாட்டு வங்கித் துறை, காப்புறுதித் துறை, மற்றும் ஓய்வூதிய நிதிகள் ஆகியவற்றில் பாதிப்புகளை உண்டாக்கும் எவ்வித கடன் சீரமைப்புகளையும் மேற்றக்கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.