உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை தொடக்கம்.. பிரேசிலில் 3000-ற்கும் மேற்பட்ட டிராபிக்களை உருவாக்கிய நபர்..

உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த கைவினைக் கலைஞர் ஒருவர் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலகக்கோப்பை டிராபிக்களை உருவாக்கியுள்ளார்.

கால்பந்து ரசிகரான ஜர்பாஸ் மெனெகினி என்பவர் தான் உருவாக்கிய கோப்பைகளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் ரசிகர்களுக்கு விற்பனை செய்துவகிறார்.

17 நாடுகளுக்கு இதனை ஏற்றுமதியும் செய்து வருகிறார். கத்தார் உலக்கோப்பையில் பிரேசில் அணி வெற்றிபெற்று தங்கக்கோப்பையை வென்றுவர வேண்டும் என விரும்புவதாக ஜர்பாஸ் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.