டெல்லி: உயர் சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்கூர் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். உயர் சாதி ஏழைகளுக்கான 10%இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
