அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு மொபைல் மனநல ஆலோசனை வழங்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு மொபைல் மனநல ஆலோசனை வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனநல ஆலோசனை வழங்க அனைத்து கல்வி நிலையங்களிலும் அதற்கான மையங்களை அமைக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை காப்பாற்றுவது முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.