கடந்த 3 மணி நேரமாக 14. கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்து வருகிறது: தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்

சென்னை: கடந்த 3 மணி நேரமாக 14. கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்து வருகிறது என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் புயல் காற்றின் வேகம் மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ. ஏவகம் வரை இருக்கும் எனவும், கடந்த 121 ஆண்டுகளில் மாமல்லபுரத்துக்கு அருகே புயல் கரையை கடந்தால் இது 13வது முறை எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.