மான் இறைச்சியை பதுக்கியதாக அதிமுக பிரமுகர் கைது

திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலையின் மான் இறைச்சியை பதுக்கியதாக அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக பிரமுகர் செந்தில்ராஜ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.