ஈரோடு அருகே பால் பொருள் பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி பலி

ஈரோடு: சோலார் அருகே தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு பண்ணையில் பாய்லர் வெடித்து தொழிலாளி பலியானார். அதிகாலையில் பாய்லர் வெடித்ததில் தொழிலாளி ராமன் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.