தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஜார்குலின் ஃபெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு!

பணமோசடி வழக்கில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஜார்குலின் ஃபெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் பெற்றது தொடர்பாக பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி செய்ததாக ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மீது நடிகை நோரா ஃபதேஹி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.